Surprise Me!

இந்தியாவிலேயே வாழ ஆசைப்படும் பாகிஸ்தானிய சிறுவன்- வீடியோ

2018-07-24 2,419 Dailymotion

இந்தியா அழகாக உள்ளதால் இங்கேயே தங்கிக் கொள்கிறேன், பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்று அந்நாட்டு சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் அஷ்பாஃக் அலி (16). இவர் கடந்த ஆண்டு அட்டாரி- வாகா எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் எவ்வித ஆவணங்களும் இன்றி நுழைந்துவிட்டார். இதையடுத்து இவரை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

A 16-year-old Pakistani prisoner on Monday said that he does not want to go back to Pakistan, after he was released.