Surprise Me!

ஸ்ரீநாராயணி தங்ககோவிலில் 1 லட்சம் தாமரை… சிறப்பு பூஜை

2018-08-25 244 Dailymotion

அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிலேயே முதலாவதாக மீண்டும் ஒரு லட்சம் தாமரை மலர்களை யாகத்திலிடும் ஸ்ரீராஜ மஹாலட்சுமி யாகம் கடந்த 17 ஆம் தேதி கோபூஜையுடன் துவங்கியது. இன்றுடன் முடிவு பெற்ற பூஜையில் ஒரு லட்சம் தாமரை மலர்களை யாகத்திலிடப்பட்டது. இதில் மத்திய சமூக நீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் விஜய்சாம்பலா தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராஜ மஹாலட்சுமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு யாக பூர்னஹதியானது சிறப்புடன் முடிந்தது.

SRIARAJA MALAKSHMUMI YAGAM YEAR YEAR YEARS IN THE SRIARANAYAYAN THENKOKOY Ariyur, the first one in India, is again one lakh Lotus flowers in India.