Surprise Me!

யானை தெய்வானை ..சிறப்பு முகாமிற்கு புறப்பட்டது- வீடியோ

2018-12-14 276 Dailymotion

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சிறப்பான யானைகள் புத்துணர்வு முகாம் திட்டத்தில் திருப்பரங்குன்றம் யானை தெய்வானை Uங்கேற்றுள்ளது





கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் 48 நாட்கள் நடைபெறும்.இங்கு யானைகளுக்கு சிறப்பு பரிசோதனைகள். பயிற்ச்சிகள், பிரத்யோக உணவுகள் வழங்கப்பட்டு புத்துணர்வு முகாம் நடைபெறும்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் தெய்வானை மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் சென்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் தெய்வானை எனும் யானை உள்ளது. 12 வயதாகும் தெய்வானைக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்து மாலையணிவிக்கப்பட்டத தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்ட லாரியில் தெய்வானை ஏற்றப்பட்டது.யானையுடன் பாகன் செந்தில்குமார்,கால்நடை மருத்துவர் .கோயில் பேஷ்கார் நெடுஞ்செழியன்.ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.

DES: Special Elephants launched by former Chief Minister Jayalalithaa in the Rejuvenation Camp Project