தலைவர் ஆனது சந்தோஷம் என்றால்இப்போது அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டது டபுள் சந்தோஷம் தருகிறது, என்கிறார் திருநாவுக்கரசர். 5 ரூபாய் உறுப்பினராக இருந்து,தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குசேவை செய்வேன் என்றார்.