"இந்தாங்க மோர் குடிங்க.." என்று கணவனுக்கு ஆசையாக நாகமணி தரவும்.. அதை வாங்கி குடித்த புதுமாப்பிள்ளை அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தார்!