"நான் அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்று 30 வருஷமாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கலைஞன் எனப் பெயர் எடுத்துவிட்டேன். நல்ல மனிதன் என்று பெயர் எடுக்க வேண்டும்" - கமல்ஹாசன்!