பொதுவாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பலரும் வழிபாடு செய்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால். அங்கே அமைந்திருக்கும் பைரவர், சரபர், திரிபுராந்தகர், காலகாலர் போன்ற உருவங்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அவையும் சிவனின் வடிவங்கள் தான். அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வோமா!