நாம் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றாலும் சரி.... வெளியூரிலிருந்து நம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் சரி, வீட்டுக்குள் நுழைந்தவுடன் யாராவது கடைக்குச் சென்று சோடா வாங்கிவந்து கொடுப்பார்கள்.