சிவகங்கை மாவட்டம் முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 300 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்