Surprise Me!

காஞ்சியில் ஸ்ட்ரைக்: சாலை மறியல்: 200 பேர் கைது!

2022-03-28 1 Dailymotion

மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவிப்பு இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பங்கேற்று துவக்கி வைத்தார்