அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் குறுக்கீடு என குற்றச்சாட்டு- போராட்ட களமான வாடிவாசல்!
2025-01-15 0 Dailymotion
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில் இப்போட்டியில் உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதில் அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும் கூறி அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.