மறவபட்டி கிராமத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாமன் - மைத்துனர்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.