தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழாவானது நேற்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது.