மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.