சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ததால் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.