நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, யானைகள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.