பழனி அருகே பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், நடத்துநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.