தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.