வடகால் பாசனத்தில் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
2025-05-26 1 Dailymotion
சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் கருகும் வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் அணை மூலம் வடகால் பாசனத்தில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.