கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது, நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.