ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்