சென்னை ஆர் கே நகர் பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.