9 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஜூலை 3-ம் தேதி வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.