மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் மழை காரணமாக நெல்லை மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.