தங்க நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக திரும்ப பெறாவிட்டால் ரிசர்வ் வங்கிக்கு பூட்டு போடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.