கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள்: ஸ்தம்பித்து போன திருநெல்வேலி ஜங்ஷன்!
2025-06-01 3 Dailymotion
மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் சென்ற மக்கள், தாங்கள் வசி்ததுவரும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.