கமலை பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை : பதவிக்காக கமல் இப்படி பேசி உள்ளார் - சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிரிந்து உள்ளது என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ? பதவிக்காக இப்படி பேசிக் கொண்டு இருக்கின்றார் - மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பேட்டி