காவல்துறையினரின் பேச்சைக் கேட்காமல் அடங்கமறுத்து, சட்டையைக் கழற்றி மருத்துவமனை வளாகத்தையே பரபரப்பான சூழலுக்கு இருவரும் தள்ளினர்.