தண்ணீர் இல்லாத கிணற்றில் நாயோடு விழுந்த புலி... உயிரோடு மீட்ட வனத் துறையினர்!
2025-06-09 8 Dailymotion
இடுக்கி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத 15 அடி கிணற்றில் தவறி விழுந்த நாய் மற்றும் புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத் துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி மீட்டெடுத்தனர்.