என்னுடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டு பிள்ளையார் சுழி போட்டது இந்த காட்பாடி தொகுதி தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.