சென்னையில் மழைக் காலங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்குவதை தடுக்க, சென்னை மாநகராட்சி ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.