அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.