சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை பூசப்பட்டது குறித்து கேட்டதற்கு, "யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான்" என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.