இதுதான் நாங்கள் செய்த துரோகமா? அல்லது நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா...? வஞ்சகரை வதைத்து வதைத்து வளைந்ததெங்கள் ஈட்டி வாழும் வகை கோருகின்றோம் நெஞ்சைப் பிளந்து காட்டி இதுதான் நாங்கள் செய்த துரோகமா...?